வவுனியாமாவட்டபொது வைத்தியசாலையில் கொரோனா பிரிவு

20200318 120520
20200318 120520

வவுனியாமாவட்டபொது வைத்தியசாலையில்கொரோனாவைரஸ்நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும்பிரிவு இன்று முதல்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்டபொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரின் வழிகாட்டலில் இந்த சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின்தொற்றுநோய்ப்பிரிவில்பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளபிரிவில் இன்று முதல் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை வைத்தியசாலைக்குவரும்நோயாளர்களை விழிப்புணர்வடையச் செய்யும் விளம்பரப்பதாதைகள் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலைக்குவரும் நோயாளர்கள்கைகழுவும்இடம் வெளிநோயாளர்பிரிவிலும் வைத்தியசாலைவாயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது.