நாளாந்த ஊதியம் பெறுவோருக்கு உதவி – பிரதம மந்திரி

52 n
52 n

தற்போது நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாளாந்த ஊதியம் பெறுவோருக்கு மாவட்ட செயலாளர் மூலம் ஒவ்வொரு மாவட்ட தேவைகளை அறிந்து உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதம மந்திரி உறுதியளித்தார்.

இவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ .சுமந்திரன் தெரிவித்துள்ளார் .