முதலாவது தமிழ் ஊடகவியலாளர் கொரோனாவுக்கு பலி!

72 n
72 n

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.