ஆள்நடமாட்டம் இல்லாத வீதியில் விபத்தில் இறந்த சகோதரிகள்

6 d 2
6 d 2

மன்னாரில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு முருங்கன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்கள் விபத்தில் சாவடைந்துள்ளனர் .

கட்டையடம்பன் பிரதேசத்தை சேர்ந்த அக்காவும் தங்கையின் மீது, மன்னாரில் இருந்தே சென்ற தனியார் ஒருவருக்கு சொந்தமான கெப் ரக வாகனம் 10ம் கட்டை பறப்பாங்கண்டல் சந்தியில் கோர விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்காவும் தங்கையும் ஸ்தலத்திலேயே பலி.