சமூர்த்தி பணம் நன்கொடையாக மாற்றம்!

download 2 8
download 2 8

வறுமையான குடும்பத்தினருக்கு சமூர்த்தியினால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் எற்கனவே 10 ஆயிரம் ரூபாய் சமூர்த்தி பயனாளிகளுக்கு கடன் வழங்க திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் இது அரசாங்கத்தால் நன்கொடையாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.