கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குருநாகலை போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரு கொரோனா தொற்றாலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த பிரிவு மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் குறித்த அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறக்கப்பட்டு இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.