தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துக்கொண்ட 60 பேர்!

download 1 14
download 1 14

தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துக்கொண்ட மேலும் ஒரு பிரிவினர் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய 60 பேர் இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வைக்கால் மற்றும் நீர்கொழும்பு மத்தியநிலையங்களிலிருந்து 25 பேரும் தனிமைப்படுத்தலினை நிறைவு செய்துக்கொண்டு வீடுதிரும்பவுள்ளனர் என்பதோடு 1506 பேர் தனிமைபபடுத்தல் முகாம்களில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.