இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி கைதானவர்கள் 26600 பேர்!!

.jpg
.jpg

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 26600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.