யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்ததானம்

IMG 6685 scaled
IMG 6685 scaled

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பன்னைப் பகுதியில் உள்ள சிறைச்சாலை தினைக்களத்தின் உதவி அத்தியட்சகர்  w.l.மெரின் லோ தலமையில் பிரதான யெயிலர் பிரபாகரனின் வழிகாட்டலில் நடைபெற்றது.


நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரன சூழ்நிலையில் இரத்த வங்கிகளில் குருதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இர்த்த வங்கிக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது.

இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 70 உத்தியோகத்தர்கள் இரத்ததானத்தில் ஈடுபட்டனர்.