தபால் சேவை மீள ஆரம்பம்

2 d
2 d

ஊரடங்கு உத்தரவு அமுலாகாத பகுதிகளில் தபால் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடிதங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த ஒரு மாதம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிக பாதிப்பில்லாத பகுதிகள் என ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் அரச தபால் திணைக்கள சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .