நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துவதற்கான காலத்தை மேலும் ஒரு மாத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.