இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துவோருக்கு சிறை

1 d 2
1 d 2

சமூக வலைத்தளங்கள் மூலம் இன, மத ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்துவோருக்கு 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறான 09 சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.