தேவைக்காக யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லலாம்!

th
th

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மிக அவசியமான தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு மாத்திரமே எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதி பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.