பண்டாரகம ரயிகம பகுதியில் நிர்மாணப்பணியின் போது இயந்திரம் வெடித்ததில் ஒருவர் மரணித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29) மாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஹொரண கண்ணவில பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.