தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையையும்,உலகத்தையும் விடுதலை பெறசெய்யும் வகையில் வெசாக் கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது முகநூல் பதிவேற்றம் ஒன்றில் இதனை குறிப்பிட்டுன்னார்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையையும்,உலகத்தையும் விடுதலை பெறசெய்யும் வகையில் வெசாக் கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது முகநூல் பதிவேற்றம் ஒன்றில் இதனை குறிப்பிட்டுன்னார்.