சிலாபம் பிரதான வீதியில் ஜா-எல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் மழை காரணமாக உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்தக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 33 வயதுடைய கல்கமவ பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.