செங்கலடியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானசாலை!

IMG 20200513 1103191 scaled
IMG 20200513 1103191 scaled

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளது.

இன்று (13) காலை வேளை சுமார் 10.30 மணியலவில் மதுபானசாலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மக்கள் அலைமோதி கொண்டு மதுபானங்களை பெற்று சென்றுள்ளனர்.