ஐந்து வீதத்தினால் உயர்வடைந்துள்ள பங்கு சந்தை!

 வீதத்தினால் உயர்வடைந்துள்ள பங்கு சந்தை
வீதத்தினால் உயர்வடைந்துள்ள பங்கு சந்தை

கொரோனா தொற்று காரணமாக மூடப்ட்டிருந்த பங்கு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

இன்றைய (13) நாள் கொழும்பு பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை வெற்றிகரமாக ஆரம்பமானது.

மேலும் S&P SL 20 ஐந்து வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.