நாட்டின் மேல் மாகாண தனியார் பேருந்து பயணிகள் சேவை அனுமதி பத்திரம் புதுபித்தல் காலம் எதிரவரும் (31) ஆம் நாள் வரை நீடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரை சபையினால் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கொரோன தொற்றினால் நாட்டின் தற்போதைய நிலைமையினை தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.