நாடு திரும்பிய இலங்கையர்கள்!

a7
a7

உலகெங்கும் கொரோனா தொற்றின் காரணமாக அச்சத்தில் உள்ள நிலையில் மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை மற்றும் ஜப்பான் பிரஜைகள் அடங்கலாக மொத்தம் 304 பேர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாடு திரும்ப முடியாமல் மாலைத்தீவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 288 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலும் ஜப்பான் நாட்டை சேர்ந்த 16 பேரும் வருகை தந்துள்ளனர் இவர்கள் இன்று (14) மாலை ஜப்பானின் நரிட்டாவுக்கு திரும்பவுள்ளனர் குறிப்பிடத்தக்கது.