தற்போதய சூழ்நிலை காரணமாக குவைட் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையினை சேர்ந்த மேலும் (179) பேர் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்று (19) நள்ளிரவு விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதய சூழ்நிலை காரணமாக குவைட் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையினை சேர்ந்த மேலும் (179) பேர் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்று (19) நள்ளிரவு விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.