ரயில்வே தொழிற்சங்கங்கள் தர முரன்பாட்டிற்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி தொடர்ச்சியாக 12 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பை இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.