திங்கட்கிழமை தொடக்கம் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும்

0d
0d

எதிர்வரும் திங்கட்கிழமை (8) தொடக்கம் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு- பதுளை இடேயேயான தேனுவாரா மெனிக்கே, கொழும்பு-காங்கேசன்துறை (Intercity AC) ரயில் என்பன அன்று சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.