கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு!

2 2
2 2

கந்தப் பெருமானின் அருள் கொண்டு இவ்வாண்டும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா இனிதே நடைபெறும்.

ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் 2020 ஆடிவேல் எசல விழாவைக் குறிக்கும் வகையில் நேற்று முன்தினம் (06.06.2020) காலை முகூர்த்த கால் நடும் சடங்கு சிறப்பாக நடைபெற்றது.

அதன்படி, சுகாதாரத் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்து, (2020) ஆண்டு எசலா விழா எதிர்வரும் ஜூலை (21) ஆம் திகதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஆகஸ்ட் (04) திகதியன்று இனிதே நிறைவடையவுள்ளது.