கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

1 i9 1
1 i9 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் (49) பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

மேலும் இதற்கமைய நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக உயர்வடைத்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.