விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!

1 arrested 3
1 arrested 3

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கையெழுத்தினை வைத்து போலியான ஆவனங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் (17) ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.