நாட்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாக மேலும் ஒருவர் கைது!

1 arrested 3
1 arrested 3

நாட்டில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஊக்குவித்த அபுசாலி அபு பக்கருக்கு உதவி வழங்கிய மற்றும் ஓர் நபர் புல்மோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.