பொதுத்தேர்தல் தொடர்பான தகவல் சற்று நேரத்தில்!

 அச்சு திணைக்களம்
அச்சு திணைக்களம்

நாட்டின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

மேலும் அரசாங்க அச்சு திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.