உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு பயன்படுத்தும் முக கவசங்கள் (3) தட்டுக்களை கொண்டதாக காணப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இத் தகவலை உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுதுள்ளது.
மேலும் இது குறித்து நேற்றைய (08) தினம் ஜெனிவா நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.