மொரட்டுவை பகுதியில் சிற்றூந்து சாரதி கைது!

 சூடு
சூடு

கொழும்பு-மொரட்டுவை-சொய்சாபுரம் உணவகம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து வாகனம் மற்றும் சாரதி கைது செய்யப்பட்டள்ளதாக கூறுப்படுகின்றது.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.