உலகை உலுக்கி கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் சிக்குண்டிருந்த மேலும் (7) இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
உலகை உலுக்கி கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் சிக்குண்டிருந்த மேலும் (7) இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.