குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

.jpg
.jpg

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை (608) பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.