பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்!

 குமார திசாநாயக்க
குமார திசாநாயக்க

நாட்டின் எதிர்வரும் பொது தேர்தலில் பொது மக்களின் பாதுகாப்புடன் கூடிய சுகாதார வழிமுறைக்கு ஏற்பட்ட செயற்பட வேண்டும் என அனுரா குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.