மீண்டும் திறக்கப்படுகின்றது தேசிய சரணாலயங்கள்!

.jpg
.jpg

இலங்கையிலுள்ள அனைத்து தேசிய மிருகக்காட்சிசாலைகள், தாவரவியல் பூங்காக்கள், தேசிய சரணாலயங்கள் ஆகியன ஜூன் (15) ஆம் திகதி முதல் திறக்கப்படும்.

மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கள் பார்வையிட முடியும் என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.