13 பேரின் PCR பரிசோதனையில் கொரோன தொற்று இல்லை!

9oad 6
9oad 6

இணுவில், ஏழாலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 13 பேரின் PCR பரிசோதனையில் கொரோன தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை (All PCR tests are negative.) என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.