கொழும்பு-கொள்ளுப்பிட்டியில் சோசலிச முன்னணி கட்சி நடாத்திய போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட (30) காவற்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவற்துறை தெரிவித்துள்ளது.