இலங்கையில் (2020) ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் ஜூலை மாதம் (13, 14, 15) மற்றும் (16) ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும் குறித்த தினங்கள் தவிர்ந்த மேலதிக தினங்களாக ஜூலை மாதம் (20) மற்றும் (21) ஆம் திகதிகளில் முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.