மூன்று கட்டங்களாக திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

1 po
1 po

கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை 3 கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு மீள திறப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழுவின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் தற்பொழுது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை இறுதியாண்டு பரீட்சைக்காக மருத்துவ பீடத்தை மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு இதற்கு முன்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.