தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, தம்முடன் நாள் தோறும் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு தம்மை தைரியப்படுத்தினார் என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜித, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் சிறைச்சாலைகளில் செல்லிடப்பேசி பயன்படுத்துவது முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.