நேற்று இரவு கிளிநொச்சி இரனைமடு சந்திபுகையிரத கடவை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.
விபத்தில் இறந்தவர் கிளிநொச்சி அறிவியல் நகரை சேர்ந்த தர்சன் என்பவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக மக்களால் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது மதுபோதையில் இறந்து இருக்கலாம் என்றும் வீதியை, கடக்க முயன்றபோது அவருக்கு ஒரு கால் இல்லை விழுந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றார்கள்.