ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவித்தல்

EqYT9HjCkF
EqYT9HjCkF

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டிங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினம்தோறும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.