இலங்கையின் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (15) தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடரலின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (15) தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடரலின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.