இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் ஆரம்பம்!!

1 bl
1 bl

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 8 மருத்துவ பீடங்கள்  இறுதியாண்டு பரீட்சைகளுக்காக இன்று (15) காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன.

குறித்த பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

ஏனைய பீடங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.