இந்தியா – ராமேஷ்வரம் கடற்பரப்பில் நேற்று முன் தினம் (04) பேருடன் குறித்த படகு மீன்பிடி நடவடிக்கைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன படகினை தேடும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த படகினை தேடும் முயற்சியில் இந்தியா கடல் மற்றும் விமான படையினர் முன்னெடுத்துள்ளது.
இதன் போது படகு தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்க பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.