நாட்டின் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!

0 1
0 1

நாட்டின் பொது தேர்தல் தொடர்பில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று ஆரம்பித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்க்கு இடையில் இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதேபோல் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.