நாட்டின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (1397) ஆக உயர்வடைந்துள்ளது.
முன்னர் (1371) பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் (26) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இதற்கிடையில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை (1915) ஆக காணப்படுகின்றது.