நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (1921) ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே (1915) பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த (06) நபர்களும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடத்தக்கது.