தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய இருக்கும் சில கடற்படையினர்!

000 1
000 1

இலங்கை கடற்படை உறுப்பினர்கள் (71) பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்வதற்கு இரணைமடுவில் உள்ள விமான படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.