விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம்

ddd4d1cbe47e4f47870ccd2387d488df
7069dfa3e8464011af6281ff4f39cbf0

“உயிர் காப்பான் தோழன்” என்பார்கள் இதற்கு ஒரு படி மேல் சென்று உயிரை காப்பவன் இறைவன் என்பார்கள்.

இவ்வாறு இந்த உலகத்தில் உள்ள மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக மனிதநேயம் கொண்ட மனிதர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற போற்றுதற்குறிய, மதிக்கப்படவேண்டிய இறைவனுக்கு ஒப்பான ஒரு செயல்தான்  இரத்ததானமாகும்.

IMG 20200618 WA0019
6a61f79e18a449d9b0fb4c7abc1117ab

இந்த இரத்ததானத்தின் ஊடாக உலகில் ஒரு நொடிப்பொழுதில் பல கோடிக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு 2020.06.20 (சனிக்கிழமை) அதாவது நாளை விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இவ் நிகழ்வானது திரு.ச.துவாரகன் தலைமையில் கொக்குவில் இந்துக்கல்லூரியில் காலை 8.30 மணி முதல்  மாலை 3.30 வரை நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமிற்கு அனைவரையும் அன்போடு அழைத்துநிற்கின்றோம்.

abef985f5c8c4862a6bff62efbd3b29f