தேசியத் தலைவருடன் கூடி வழி நடந்தேன்! அவர் வழியிலேயே இன்றும் நடக்கிறேன்! இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் இரவீந்திரா.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் ரூபன், ILC தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவரது நேர்காணலை முழுமையாகக் கேட்க.